ஆசிரியர் இனத்தைப்பற்றி ஒரு மருத்துவரின் உருக்கமான பதிவு.. *ஆசான் பகிர்வு....* சமீபத்தில் ஒரு அரசு பள்ளி ஆசிரியை என்னை சந்திக்க வந்திருந்தார்.* *தலை சுற்றல் தான் பிரதான அறிகுறி!* காலையில் உணவு தாமதமானதால் ரத்த சர்க்கரை அளவுகள் குறைந்து அதனால் சர்க்கரை குறைந்திருக்கும் என்று அனுமானித்து சிகிச்சை அளிக்கப்பட்டது. அவர் பணிமூப்படைவதற்கு (Retirement) இன்னும் சற்றேறக்குறைய இரண்டு வருடங்கள் மட்டுமே இருக்கின்றன போலும்.. நான் சில ரத்த பரிசோதனைகள் எழுதிக்கொடுத்து நாளை பரிசோதனை செய்து விட்டு மீண்டும் சந்திப்போம் என்று கூற, அவர் "சார் நாளைக்கு என்னால டெஸ்ட் எடுக்க முடியாது. பசங்களுக்கு பரீட்சை இருக்கு. நான் இல்லனா ஒழுங்கா எழுதமாட்டானுங்க" " உங்களுக்கு எத்தனை பசங்க மா..?" "ஐம்பத்தி ஏழு பசங்க சார்" "என்ன சொல்றீங்க?" "நான் டெண்த்க்கு அறிவியல் எடுக்கிறேன் சார். என் க்ளாஸ் பசங்கள தான் சொன்னேன்" *பின் முதுகுத்தண்டில் இருந்து ஒரு அனிச்சை உணர்ச்சி நரம்புகளில் விருட்டென பாய மயிர்கள் கூச்செரிவதை இதை எழுதும் போது கூட உணர்கிறேன்.* "டீச்சர்... சனிக...
கொஞ்ச நாளைக்கு முன்ன Tamilnadu Tourism twitter page ல தமிழ்நாட்ல இருக்க முக்கியமான சுற்றுலா தலங்கள் கொண்ட ஒரு புகைப்படம் ஒன்னு வெளியிட்டாங்க. சரி அதுல இருக்க எந்தெந்த இடங்களுக்கெல்லாம் போயிருக்கோம்னு பாத்தப்போ இந்த பட்டியல் கெடச்சுச்சு. திருவள்ளுவர் சிலை விவேகானந்தர் பாறை மாத்தூர் தொட்டிப் பாலம் பத்மநாபபுரம் அரண்மனை நெல்லையப்பர் கோவில் திருச்செந்தூர் முருகன் கோவில் அகஸ்தியர் அருவி குற்றாலம் அருவி காசி விஸ்வநாதர் கோவில் ராமேஸ்வரம் கோவில் பாம்பன் பாலம் அக்னி தீர்த்தம் திருமலை நாயக்கர் மஹால் வண்டியூர் மாரியம்மன் தெப்பக்குளம் மீனாட்சி அம்மன் கோவில் கீழடி அருங்காட்சியகம் பழநி கோவில் தஞ்சாவூர் அரண்மனை வேளாங்கண்ணி சர்ச் பூம்புகார் பிரகதீஸ்வரர் கோவில் கல்லணை திருச்சி மலைக்கோட்டை Lady of Lourdes church பிச்சாவரம் அலையாத்திக் காடு சிதம்பரம் நடராஜர் கோவில் மேட்டூர் அணை ஏற்காடு பவானிசாகர் அணை ஊட்டி குன்னூர் சத்தியமங்கலம் காடு (மலை கிராமங்கள்) திருவண்ண...
X SS QUARTERLY EXAM 2024 ANSWER KEY தருமபுரி திருப்பத்தூர் கடலூர் சேலம் விழுப்புரம் ராமநாதபுரம் திருவண்ணாமலை Part 1 & Part 2 கோவை,ஈரோடு,திருப்பூர்,நீலகிரி EM திருவண்ணாமலை EM
இன்றைய சிந்தனை மண்ணில் போடப்பட்ட அனைத்து விதைகளும் ஒரே மண்னைத் தின்று ஒரே தண்ணீரைக் குடித்து வளர்கின்றன. ஆனால் மாமரம் கொடுக்கும் பழத்திற்கும் வேப்ப மரம் கொடுக்கும் பழத்திற்கும் ருசியில் வேறுபட்டு இருப்பது போல நாம் அனைவரும் ஒரே மூலத்திலிருந்து வந்தவர்கள் தான். ஒரே நீரைத் தான் அருந்துகிறோம், ஒரே காற்றைத் தான் சுவாசிக்கிறோம். ஆனால் வழியில் எதை சேகரித்து நம்மில் உள்ளடக்கமாக அமைத்துக் கொள்கிறோமோ அதைப் பொறுத்துத் தான் நம்முடைய தன்மை வெளிப்படும். நாம் எதை சேர்க்கிறோம் அர்ப்பத்தையா? இல்லை அற்புதத்தையா? அர்ப்பம் என்னும் ஆறு குணங்கள் 1 பேராசை 2 சினம் 3 கடும்பற்று 4 முறையற்ற காமம் 5 உயர்வு தாழ்வு மனப்பான்மை 6 வஞ்சம் அற்புதம் என்னும் ஆறு குணங்கள் 1 நிறை மனம் 2 பொறுமை 3 ஈகை 4 ஒழுக்கம் 5 சம நோக்கு 6 மன்னிப்பு இவை அனைத்திற்கும் அடித்தளமாக உள்ள அன்பை புரிந்து கொண்டால் அர்ப்பம் நம்முள் எட்டிப் பார்க்காது. அற்புதம் நம்மை விட்டு விலகிப் போகாது.