படித்ததில் பிடித்தது!!
#ஆன்மீகச்_செய்தி_தளம்
#கர்மாவின் ஒன்பது விதிகள் !*_
*1.ஒன்றாம் விதி !*
இந்த பிரபஞ்சத்தில் நாம் எதை செய்தாலும்
அது நமக்கே திரும்பி வரும் !!!!!!"
*2.இரண்டாம் விதி !!*
வாழ்க்கையில் எதுவும் தானாக நடப்பதில்லை!!
நமக்கு தேவையானவற்றை நாம் தான் நகர்த்தி செல்ல வேண்டும்.
*3.மூன்றாம் விதி !!!*
சிலவற்றை ஏற்றுக்கொண்டால் மட்டுமே
மாற்றம் நிகழும்!!!
*4.நான்காம் விதி !!!!*
நம்மை நாம் மாற்றி கொள்ளுமோது
வாழ்க்கையும் நம்மை பின்பற்றி மாறும் !!!!
*5.ஐந்தாம் விதி !!!!!*
நம் வாழ்வில் நிகழும் அனைத்திற்கும் நாமே
பொறுப்பு என்பதை உணர வேண்டும் !!!!!
*6.ஆறாம் விதி !!!!!!*
நேற்று, இன்று, நாளை இது மூன்றும் ஒன்றிற்கு ஒன்று தொடர்புடையதே !!!!!!
*7.ஏழாம் விதி !!!!*
ஒரே நேரத்தில் இரு வேறு விஷயங்களை
சிந்திக்க முடியாது !!!!
*8.எட்டாம் விதி !!!!*
நமது நடத்தை, நம் சிந்தனையும் செயலையும்
பிரதிபலிக்க வேண்டும் !!!!
*9.ஒன்பதாம் விதி !!!!*
நம்முடைய கடந்த காலத்தையே நினைத்து கொண்டு இருந்தால்
நிகழ்காலம் கடந்து
சென்றுவிடும் !!!!✍🏼🌹
*மனித வாழ்வில் பாவமும்* *புண்ணியமும்*
மனித வாழ்வில் என்ன செய்தால் பாவங்கள நீங்கி எத்தனை தலை முறைக்கு புண்ணியம் கிடைக்கும்?
நம் சந்ததியருக்கு
எதை சேர்த்து வைக்கவேண்டும் ?
புண்ணியங்களையா?பாவங்களையா ..........?
நம் சந்ததிகள் நமது கர்மாவை சுமப்பவர்கள்...!
நாமோ நமது முன்னோர்களின் கர்மாவை சுமக்கிறவர்கள்...!!
ஆக நாம் எல்லாரும் ஒருவகையில் கர்மாவை சுமக்கும் வாகனங்களே ..!!
நமது முன்னோர்களின் பாவ புண்ணியங்களின் விளைவுதான் நாம்..!
நமது பாவ புண்ணியங்களின் விளைவுகள்தான், நமது சந்ததிகள்.. !
நாம் செய்யும் நற்காரியங்கள் எத்தனை தலை முறைக்கு சென்றடையும் என்பது குறித்து இங்கே பார்ப்போம் :
பட்டினியால் வருந்தும்
ஏழைகளுக்கு உணவளித்தல் ........ 3 தலைமுறைக்கு.
புண்ணிய நதிகளில் நீராடுதல் ........3 தலைமுறைக்கு.
திருக்கோயிலில் தீபம் ஏற்றுதல் ....5 தலைமுறைக்கு.
அன்னதானம் செய்தல் ....................5 தலைமுறைக்கு.
ஏழைப்பெண்ணுக்கு
திருமணம் செய்வித்தல் ................ 5 தலைமுறைக்கு
.
பித்ரு கைங்கர்யங்களுக்கு
உதவுவது ..........................................6 தலைமுறைக்கு.
திருக்கோயில் புனர்நிர்மாணம் ........7 தலைமுறைக்கு.
அனாதையாக இறந்தவர்களுக்கு
அந்திம கிரியை செய்தல் .................9 தலைமுறைக்கு.
பசுவின் உயிரைக் காப்பாற்றுவது ..14 தலைமுறைக்கு.
முன்னோர்களுக்கு கயாஷேத்திரத்தில்
பிண்டம் அளித்து திதிபூஜை செய்தல் ..21 தலைமுறைக்கு.
நாமும் முடிந்தவரை புண்ணியம் செய்வோம்...!
நமது பிந்தைய தலைமுறையாவது நன்றாக இருக்கட்டும் ..!!
*பிறப்புடன் பிறக்கும் ஐந்து விதிகள்...*
ஒரு குழந்தை கர்ப்பத்தில் உண்டாகிறது. அதனுடன் ஐந்து விஷயங்கள் கூடவே பிறக்கின்றன.
(1) *ஆயுள்* : மனிதன் எவ்வளவு முயற்சி செய்தாலும் ஒரு நொடி கூட நீடிக்க முடியாது.
(2) *செல்வம்* : இவ்வளவு பொருள் தான் அதற்கு ப்ராப்தம். அதற்கு மேல் எகிறி குதித்தாலும் ஒரு சல்லி
காசு கூட சேமிக்க முடியாது. தங்காது.
(3) *வித்யா* :
இவ்வளவு கல்வி தான் வாய்க்கும். எவ்வளவு பணம் செலவு
செய்தாலும் மணிக்கணக்காக படித்ததாலும் பயனளிக்காது.
(4) *கர்மா* :
தொழில், குணம், மனைவி
மக்கள் அமைவது. இவன் இந்த தொழில் தான் செய்வான். இன்ன
தொழில் செய்து தான் இந்த ஜீவன்
ஜீவிக்கும் என்பது விதிக்கப்பட்டது.
வாழ்க்கையில் நாமே காண்கிறோம். பலர் அவர்கள் படித்த படிப்பிற்கும் செய்யும் தொழிலுக்கும் சிறிதளவும் சம்பந்தம் இருக்காது. நல்லவர்கள் கெட்டவர்களாகவும், அவ்வாறே கெட்டவர்கள் நல்லவர் களாக மாறுவதையும் கண்கூடாக
பார்த்துக் கொண்டிருக்கிறோம்.
(5) *மரணம்* :
இன்றைய தினத்தில் இந்த க்ஷணத்தில் இந்த நிலையில்
இந்த ஜீவனுக்கு மரணம் என்று எழுதப்பட்டிருக்கிறது. அதை
யாரும் மாற்றமுடியாது. ஒரு நோயாளியை
மருத்துவ மனைக்கு அழைத்துச் செல்கிறோம். அங்கு பரிசோதித்துவிட்டு
மருத்துவர் அரை மணி நேரம் முன்பு
வந்திருந்தால் பிழைத்திருப்பார்
என்கிறார். அரை மணி நேரம் முன்பு ஏன் போகமுடியவில்லை என்பது தான் கேள்வி. அரை மணி நேரம் முன்பு போயிருந்தாலும்
மருத்துவர் இதே கேள்வியை தான்
கேட்டிருப்பார். பிழைக்க வேண்டும் என்று விதிக்கப்பட்டிருந்தால் தான்
பிழைப்பார்.
ஆக இந்த ஐந்தும் கர்ப்பத்தில் இருக்கும் போதே பூர்வ வினைக்கு ஏற்ப நிர்ணயிக்கப் படுகிறது. இதை மாற்ற யாராலும் முடியாது..
*விதிவிலக்கு*
நமக்கு காலத்தில் கிடைக்க வேண்டியது தடையாக இருக்கும் பக்ஷத்தில் ஜோதிடம் மூலமாக செய்ய வேண்டிய பரிகாரம் செய்தால் கிரஹங்களால் தடைபட்ட தோஷங்கள் விலகி செளக்யம் உண்டாகும். ஆனால் மரணத்திற்கு மட்டும் இது பொருந்தாது.
காரணம் அது கிரஹங்களுக்கு எல்லாம் மேல் உள்ள இறைவன் வசம் உள்ளது. அந்த பொறுப்பை பாரபக்ஷம் பார்க்காத சனிபகவான் சகோதரர் தர்மராஜனிடம் இறைவன் வழங்கியுள்ளாா்.
அங்கே எந்த சலுகையும் (Recommendation) செல்லுபடியாகாது.
வாழ்க வளமுடன்
🙏🙏🙏🙏🙏
*கர்ம வினை !*
உலகில் கோடிக்கணக்கான மக்கள் இருக்கிறார்கள். நாம் பழக்கம் வைத்துக் கொண்டிருப்பவர்கள் ஆயிரக்கணக்கு.
ஆனால் எதோ ஒரு *குறிப்பிட்ட* நபர் நமக்கு *துணைவராக* அல்லது *துணைவியாக*
*அமைவது* ஏன் ?
நம் வாழ்க்கையின் ஒவ்வொரு நிகழ்விலும்
ஒரு கர்மாவை நாம் ஏற்படுத்துகிறோம்.
அதாவது அந்தக் கர்மாக்களின் மூலம் ஒன்று நாம் ஏதாவது பெற்றுக் கொள்கிறோம், அல்லது அடுத்தவருக்கு ஏதேனும் ஒரு உபகாரம் செய்கிறோம்.
சில சமயங்களில் ஏமாற்றப்படுகிறோம். பல சமயங்களில் ஏமாற்றுகிறோம்.
சிலருக்கு நல்லது செய்கிறோம்.
பலரிடமிருந்து அளவுக்கு அதிகமாக
நன்மைகளைப்பெற்றுக் கொள்கிறோம்.
இந்த கொடுக்கல் வாங்கலே *"ருண பந்தம்"*
எனப்படுகிறது.
*சிலருடைய* உறவுகள் *ஆனந்தத்தைக்* கொடுக்கிறது.
சிலருடைய வருகை மட்டற்ற *மகிழ்ச்சியை* ஏற்படுத்துகிறது.
சிலர் கூடவே இருந்து *தொல்லைப் படுத்துகிறார்கள்.*
சிலரின் வருகை *துக்கத்தை* ஏற்படுத்துகிறது.
பல சமயங்களில் இது *ஏன்* நிகழ்கிறது என்று தெரியாமலேயே தன் போக்கில் நம் வாழ்வில் *பல நிகழ்ச்சிகள்* நடக்கின்றன.
கனவில் கூட காண முடியாத பல *ஆச்சர்யங்கள்* நமக்கு சிலசமயங்களில் ஏற்படுகிறது.
*இதற்கெல்லாம்* என்ன *காரணம் ?*
ஏன் இப்படிப்பட்ட நிகழ்ச்சிகள் ?
*நாமே* நம் தாயை, *தந்தையை,*
*சகோதர* சகோதரிகளை, *நண்பர்களை,* *மனைவியை,* *கணவனை,* *பிள்ளைகளை,* *தேர்ந்தெடுப்பதில்லை.*
நண்பர்களைத் தேர்ந்தெடுக்கலாம் என்று யாரேனும் கூறலாம். ஆனாலும் அதுவும்
*தானே* நிகழ வேண்டும். நம்மால் உருவாக்க முடியாது.
முயற்சி மட்டுமே நம்முடையது. முடிவு ? .
ஒரு சிலர் நம் வாழ்க்கையிலிருந்து திடீரென்று காணாமல் போய் விடுவர்.
அது இறப்பால் மட்டும் அல்ல , பல காரணங்களினால் நிகழும். அதே நபர் மீண்டும் நம் வாழ்வில் வேறு கோணத்தில்
#வேறு_பார்வையில் தோன்றுவர்.
எதோ ஒன்று நம்மை அடுத்தவர் பால் ஈர்க்கிறது, அல்லது அடுத்தவரை காரணம் இல்லாமல் வெறுக்க வைக்கிறது.
அது என்ன ?
*சமன்* செய்யாமல் மிச்சம் வைத்திருக்கும்
*கர்ம* கதிகளின்
*எச்சங்களே* அவ்வாறு ஒரு ஈர்ப்பை அல்லது வெறுப்பை ஏற்படுத்துகிறதா ?
இதற்கெல்லாம் தெரிந்த ஒரே காரணம் நம்முடைய *"கர்ம வினை"* தான் .
இது நாள் வரை எத்தனையோ பிறவிகளை நாம் கொண்டிருக்கிறோம்.
அத்தனைப் பிறப்பிலும் பலப் பல பாவ புண்ணியங்களை சேர்த்திருக்கிறோம்.
அந்தக் கூட்டின் பெயரே *"சஞ்சித கர்மா"* எனப்படுகிறது. அதன் ஒரு பகுதியை இந்தப் பிறவியில் அனுபவிக்க கொடுக்கப்படுகிறது. அதுவே *'பிராரப்தக் கர்மா'* எனப்படுகிறது.
இந்த பிராரப்தக் கர்மா நிறைவடையாமல்
நம்முடைய இந்தப் பிறவி முடிவடையாது.
நாம் இவ்வுலக வாழ்க்கையிலிருந்து விடுதலைப் பெற முடியாது.
இந்த வாழ்க்கை நடைமுறையில் நாம்
ஒவ்வொருவரிடமும் ஏதேனும் ஒன்றை கற்கிறோம் அல்லது கற்றுக்கொடுக்கிறோம்.
இதில் நாம் அனைவரும் அதிகமாக கற்பது அல்லது கற்பிப்பது நம் துணையுடன் மட்டுமே.
இது தவிர *'ஆகாம்ய கர்மா'* என்று ஒன்றுள்ளது. அது கொடுக்கப்பட்டுள்ள இந்தப் பிறவியில் நாம் செய்யும் நல்ல - கெட்ட செயல்களால் ஏற்படுவது.
யாராலும் யாருக்கும் எந்த கர்மாவையும் ஏற்படுத்தவோ உருவாக்கவோ முடியாது.
அவரவர்கள் செய்வினையின்
பயனாலேயே அவரவர்கள் அனுபவம் மற்றும்
வாழ்க்கை அமையும் .
துக்கமும், சந்தோஷமும், சண்டையும், சமாதானமும், ஏற்றமும், இறக்கமும், வெறுப்பும், ஆதரவும், அவரவர்கள் கர்ம கதியே.
இதைத் தான் _"தீதும் நன்றும் பிறர் தர வாரா"_
என நம் மதம் போதிக்கிறது.
நம்முடைய நல்ல கெட்ட காலங்களுக்கு
நாம் மட்டுமே பொறுப்பு.
அப்படி என்றால்
*ஆகாமி கர்மா* நம்முடைய கையிலேயே இருக்கிறது.
இந்தப் பிறவியில் யார் எப்படி இருந்தாலும், நீ எப்படி இருக்கப் போகிறாய் என்பது உன் கையிலேயே உள்ளது.
நீ செய்யும் நற்செயல்களையும், வினைச் செயல்களையும் நீ மட்டுமே எதோ ஒரு பிறவியில் அனுபவிக்கப் போகிறாய் என்பதை உணர்ந்தால்,
நீ என்ன செய்யப் போகிறாய் ?
எப்படி நடந்து கொள்ளப் போகிறாய் ?
எது போன்ற வாழ்க்கைத் தடத்தை
ஏற்படுத்திக்கொள்ளப் போகிறாய் என்பது
உனக்குப் புலப்படும்.
இதை போதிப்பது தான் *"ஆன்மீகம்"*
பாவ புண்ணியங்களுக்கு கூட்டல் கழித்தல் கிடையாது. இரண்டையும் நாம் அனுபவித்தே ஆகவேண்டும்.
பணம் மட்டுமே எல்லாப் பிரச்சனைகளையும்
தீர்த்துவிடும் என்று ஒரு சித்தாந்தம் உள்ளது.
ஆனால், பணமே இல்லாத ஒரு சாதாரண மனிதன் கூட தன்னுடைய வாழ்க்கையில் பல சமயங்களில் சந்தோஷமாக இருக்கிறான்.
அதேபோல பெரும் பணக்காரர்களையும் *'துக்கங்கள்*' விடுவதில்லை.
சர்க்கரை ஆலை அதிபரானாலும் Diabetic-
ஆக இருந்தால் இனிப்புப் பண்டங்களை
உண்ண முடியாது.
பல கார்களுக்குச் சொந்தக்காரராக இருந்தாலும் தனதுகால்களையே நடை பயிற்சிக்கு நம்ப வேண்டியதாக உள்ளது.
🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
'வினை விதைத்த வழியில் விதி நடக்கும்'
'விதி வகுத்த வழியில் நாம் நடக்க வேண்டும்'
🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
நமக்கு விதிக்கப்பட்டது நம் கடமையைச்
செய்வது மட்டுமே. _பலனை ஆண்டவனிடம் விட்டுவிடுவோம்._
நடப்பதை ஏற்கும் பக்குவத்தை மட்டுமே நாம் வளர்த்துக்கொள்ள வேண்டும்.
அதை மாற்ற முயலும் போது, மேலும் மேலும் _துன்பத்தையும் சோகத்தையுமே_ பலனாகப் பெறுகிறோம்.
_எதற்கும் நிதானமும் பொறுமையும் தேவை._
_நமக்கு நடக்கும் நடக்கப்போகும்_ *நல்லதை* யாராலும் *கெடுக்க* முடியாது. அதேபோல் *தீமையையும்*
*கொடுக்க* முடியாது🙏
*#கோபாஷ்டமி#*
*இந்திராகாந்தியை*பாதித்த வரலாறு.*
*இஸ்லாமிய* *வம்சாவழியை சேர்ந்த* *இந்திராகாந்தி *ஒரு இஸ்லாமியர் என்பதை மறைத்து இந்துவைப் போன்று பெயரை* *வைத்துக் கொண்டு மக்களை ஏமாற்றி அரசாண்டதுதான் அவரின் ராஜ தந்திரம்.*
அவரது உண்மைமுகத்தை தெரிந்து கொள்வோம்.
1966 தேர்தலில் தான் ஜெயிப்பது கடினமான ஒன்று என்பதை அறிந்த *இந்திரா காந்தி ஆச்சார்யா வினோபா வையும் புகழ் பெற்ற சந்நியாசி கர்பாத்ரி சுவாமிகளையும் சந்தித்தார்.*
தேர்தலில் தான் வெற்றி பெற
*ஆசீர்வதிக்கும் படி வேண்டினார்.* இருவரும் ஆசீர்வதித்து இந்திராவிடம் ஒரு வேண்டுகோள் விடுத்தனர்.
இந்திரா ஜெயித்து பிரதம மந்திரி ஆனதும் பசுவதை தடுப்புச் சட்டம் கொண்டு வர வேண்டும் என்றும் நாட்டில் ஒரு நாளைக்கு 15000 பசுக்கள் கொல்லப்படுவதற்கு மேலும் அனுமதி கொடுக்க கூடாது என்றும் அந்தப் பசுக்களைக் காப்பாற்ற வேண்டும் என்ற வேண்டுகோள் வைத்தனர்.
இந்திராவும் ஜெயித்து பிரதமரானால் கண்டிப்பாகச் செய்கிறேன் எனும் உறுதி அளித்துச் சென்றார்.
தேர்தலும் வந்தது
இந்திராவும் வெற்றி பெற்று
பிரதமரானார்.
ஆனால் கொடுத்த வாக்கை மறந்தார்.
நமக்கு ஒன்றும் இது புதிதில்லை என்றாலும் அன்று அவர்களால்
அதை ஜீரணிக்க முடியவில்லை.
ஆச்சார்யா வினோபா இது சம்பந்தமாக இந்திராவிடமே நேராகக் கேட்டு விடலாம் என்று இந்திராவைச் சந்தித்து இந்திரா தேர்தலுக்கு முன் அளித்த சத்தியத்தையும் உறுதி மொழியையும் ஞாபகப்படுத்தினார்.
நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையையும் வைத்தார். இந்திராவோ தான் அப்போது தான் பொறுப்புகளை ஏற்றுக் கொண்டிருப்பதாகவும் அதை சரி செய்து விட்டுப் பின் பசுவதை தடுப்புச் சட்டம் அமலுக்கு வரும் என்றார்.
மாதங்கள் உருண்டோடின. இந்திரா எதையும் செய்யவில்லை.
கர்பாத்ரி சுவாமிகள் பொறுமை இழந்தார். தனது சீடர்களையும் மற்ற சந்நியாசிகளையும் அழைத்துக் கொண்டு பாராளுமன்றம் சென்றார். வாசலில் நின்று தங்கள் எதிர்ப்பினைத் தெரிவித்தனர்.
*இந்திராவோ* அவர்களை சிறிதும் மதிக்காமல் அவர்கள் மீது *துப்பாக்கிச் சூடு நடத்த உத்தரவு பிறப்பித்தார்.*
அப்பாவி சந்நியாசிகளும் சீடர்களும் துப்பாக்கிப் பிரயோகத்தில் இறந்தனர்.
*7 நவம்பர் 1966 அன்று கிட்டத்தட்ட 5000 இந்துக்கள் கொல்லப்பட்டார்கள்.*
பிணங்களை அப்புறப்படுத்தியும் கொளுத்தியும் மறைத்தார்கள்.
அதைப் பார்த்த குருவிற்கு மனம் கொதித்தது.
*எப்படி இந்த அப்பாவி மனிதர்கள் இறந்தார்களோ அதே போல நீயும் இறப்பாய் என்று வயிறு எரிய சபித்தார்.*
இந்திரா எப்படி இறந்தார் என்பது நாம் எல்லோரும் அறிந்த ஒன்று.
ஆனால் *ஒரு உண்மையை கண்டிப்பாக நீங்கள் தெரிந்து கொள்ளவேண்டும்*.
அப்பாவி சீடர்கள் ஈவு இரக்கமின்றிக் கொல்லப்பட்டு மடிந்த நாள் *கோபாஷ்டமி நாள்.* அது பசுவிற்கு உகந்த நாள்.
இந்நாளில் பசுவைப் பூஜித்து வணங்கும் இந்துக்களின் கலாச்சார பாரம்பரிய வழக்கம்.
**இந்திராவின் கணவர் ஃபெரோஸ்காந்தி இறந்தநாள் கோபாஷ்டமி நாள்.*
*இந்திரா குண்டடிபட்டு சுட்டுக் கொல்லப்பட்டு இறந்த நாள் கோபாஷ்டமி நாள்.*
அவரது மகன் *ராஜீவ்காந்தி இறந்த நாள் கோபாஷ்டமி நாள்.*
அவரது இன்னொரு மகன் *சஞ்ஜய் இறந்த நாள் கோபாஷ்டமி நாள்.*
*தர்மத்தை அவமதிப்பவர்களை கர்மா ஒரு பொழுதும் விட்டு விடுவதில்லை.*
மீண்டும் அவர்கள் செய்யும் அதர்மங்களால் அழிவுப்பாதையை நெருங்கிக்கொண்டு இருக்கிறார்கள் என்றே கருத தோன்றுகின்றது.
உங்களது கர்மாக்களை சதவிதமாக கணக்கில் வையுங்கள். 100% என எடுத்துக்கொள்வோம், அதை 0%ற்கு எப்படி குறைக்கலாம் என பார்ப்போம். இதை செய்யுங்கள்...
(1) பறவைகளுக்கு நீர் வைத்தல் = 2% (-)
தானியங்கள் வைத்தல் = 5 % (-)
(2) நாய்களுக்கு உணவளித்தல் = 32% (-)
(3) மீன்களுக்கு உணவளித்தல் = 20% (-)
(4) குரங்குகளுக்கு உணவளித்தல் = 36% (-)
(5) குதிரைகளுக்கு உணவளித்தல் = 64% (-)
(6) யானைகளுக்கு உணவு அளித்தல் = 68% (-)
(7) பசுக்களுக்கு உணவளித்தல் = 86% (-)
(8) ஆடுகளுக்கு உணவளித்தல் = 62% (-)
(9) தாய் தந்தையர் மற்றும் ஆதரவற்ற முதியோர்களுக்கு ஒரு வேளை உணவு கொடுத்தல் = 86% (-)
(10) சகோதர, சகோதரிகள் அவர்கள் கஷ்டப்படும் போது நாம் அவர்களுக்கு உணவளித்தாலும் = 70% (-)
(11) கர்ப்பஸ்திரிகளுக்கு = 78% (-)
(12) ஒரு வேளை உணவுக்கே வழி இல்லாதர்வர்க்கும் = 70% (-)
(13) கணவன் / மனைவி ஒருவருக்கொருவர் = 48% (-)
(14) அனாதை / முதியோர் இல்லங்களுக்கு = 75% (-)
(15) நோயளிகளுக்கு = 93% (-)
(16) மரம், செடி, கொடிகளுக்கு நீர் ஊற்றுதல் = 90% (-)
(17) திருமணம் செய்து வைத்தல், ஏழை மாணவர்களுக்கு கல்வி போன்ற பல புண்ணிய காரியங்களுக்கு உதவுதல்.
இவைகளுக்கு துன்பம் விளைவித்தால் அப்படியே 3 மடங்கு கர்மா அதிகரிக்கும்.
சரி இனி ஆன்மீக ரீதியாக பார்ப்போம் :-
(1) கோயில் மயில்களுக்கு
(2) கோயில் காகத்திற்கு
(3) கோயில் சேவல்களுக்கு
(4) கோயில் யானைகளுக்கு
(5) கோயில் குளத்தில் உள்ள மீன்களுக்கு
(6) கோயில் பூசாரி
(7) பிராமணர்களுக்கு உணவு
(8) விசேஷ காலங்களில் அக்கம் பக்கத்தினருக்கு
(9) கோயில் அன்னபாலிப்பிற்கு உதவுதல்
(10) அன்னதானத்திற்கு உதவுதல்
(11) கோயில் கட்ட கட்டுமானங்களுக்கு உதவுதல்
(12) கோயில் விளக்கிற்கு எண்ணெய் கொடுத்தல்
(13) கோயில் வாசலில் யாசகம் எடுப்போர்க்கு உணவு
(14) இறைவனுக்கு பூ மாலை
(15) முன்னோர்கள் வழிபாடு
(16) மறைந்த தாய் தந்தையர்களுக்கு திதி
(17) ஏழை மாணவர்கள் படிக்க
(18) தெய்வங்களை பற்றி அறிதல், புராணங்களை அறிதல்,
மற்றும் கோயில்களில் நடைபெறும் கும்பாபிஷேகத்துக்கு உதவுதல் அல்லது விழாவிற்கு சென்று இறையை உணர்தல் போன்ற எந்த ஒரு விசயத்தையும் உணர்ந்து செய்தாலும் 99% கர்மாவை கழிக்கலாம்.
இறைசக்தியால் இயங்கும் நம் மூளையை போதை வஸ்துக்களாலும், அதீத கோபப் படுத்தினாலும், துரோகம், கொலை, கொள்ளை, அநீதி, ஏமாற்றுதல், ஏழை பாழைகளின் சொத்தை தமதாக்குதல், பழிக்கு பழி, பிறர் மனைவிகளை தவறாக நினைத்தாலோ, பெண் குழந்தைகளுக்கு துன்பம் விளைத்தாலோ, கர்பஸ்திரிகளுக்கு துன்பம் விளைவித்தாலோ, இறைச்சி போன்ற தவறான உணவு பழக்க வழக்கங்களாலோ நமது மனம் எனும் மூளைக்கு அதீக துன்பம் விளைவித்தால் அது 6 மடங்கு கர்மாக்களை அனுபவித்தே தீர வேணும். இதற்கு கர்மா கழித்தல் இல்லை.
மேலே குறிப்பிட்டவை அனைத்தும் நீங்கள் முன் ஜென்மத்தில் செய்த கர்மாவை கழிக்கவே! கலியுகத்தில் எந்த துன்பம் செய்தாலும் அது பல மடங்காக நீங்கள் வயோதிகத்திலோ அல்லது நடுத்தர வயதிலோ அனுபவித்தல் தான் தண்டனை. அனுதினமும் இறைவனை நினைத்து தர்மகாரியங்களில் அவ்வப்போது செய்து கிடைத்த நேரத்தில் இறைவனின் நாமங்கள் நினைத்து நமது முன்னோர்கள் சொன்ன வழியை பின்பற்றி உலகமே ஆனந்தமாக எந்த சண்டை சச்சரவும் இல்லாமல் வாழ்வாங்கு வாழ்தலே மேன்மை...
- அகத்தியர் கர்மகாண்டம் நூலில் இருந்து...
ஓம் நமசிவாய ஓம் முருகா ஓம் சக்தி ஓம் நமோ நாராயணா ராம் ராம் ராம்.
Comments