Posts

Showing posts with the label வார்த்தைகள் வலிமை மிக்கவை!!

வார்த்தைகள் வலிமை மிக்கவை!!

Image
நேர்மறையான சொற்கள் என்றுமே இனிமை, வலிமை.... பள்ளியிலிருந்து திரும்பிய இளம் சிறுவன் தன் வகுப்பு டீச்சர் கொடுத்த ஒரு கடிதத்தை தன் அம்மாவிடம் கொடுத்தான். அந்த கடிதத்தை படித்தவுடன் அவன் அம்மாவின் கண்களில் கண்ணீர்  ஆறாக பெருகியது. "என்னம்மா? என்ன இருக்கிறது கடிதத்தில்? நான் ஏதாவது தவறு செய்து விட்டேனா?" என்று மழலைதனமாக கேட்டான். "இல்லை" என்று கூறி தன் நடுங்கும்  குரலில் படித்தாள். "உங்கள் மகன் பெரிய Genius. அவனுக்கு கற்று தரும் அளவுக்கு எங்கள் பள்ளியில் திறமையான ஆசிரியர்கள் இல்லை. எனவே நீங்களே உங்கள் பையனுக்கு வீட்டில் சொல்லி கொடுங்கள்." பையனுக்கு ஒரே குழப்பம்.  ஒன்றும் புரியவில்லை. மறுநாள் அம்மா தன் மகனை பள்ளிக்கு அனுப்பாமல், அவரே தன் மகனுக்கு சொல்லி கொடுக்க ஆரம்பித்தார். அந்த சிறு பையன் Thomas Edison. அவன் அம்மா பெயர் Nancy Edison. பல வருடங்கள் ஓடியது. தாமஸ் ஆல்வா எடிஸன் தன் வாழ்வில் பெரும் சாதனைகள் புரிந்தார். பல கண்டுபிடிப்புகள் . உலகமே அவரை பாராட்டியது. அவரதுஅம்மாவும் காலமானார். அவரது அம்மா இறந்த பிறகு, ஒரு நாள் அம்மாவின் அலமாரியில் எதையோ தேடிய